ரஷ்யா: செய்தி
அமெரிக்காவின் பாகிஸ்தான் ஆதரவுக்கு இந்தியாவின் பதிலடி! ரஷ்யாவுடன் துருப்புகளை நிலைநிறுத்தும் வரலாற்று ஒப்பந்தம் அமலுக்கு வந்தது
இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான மிக முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தமான ரெலோஸ் (Reciprocal Exchange of Logistics Support - RELOS) தற்போது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
ரஷ்ய கச்சா எண்ணெய் விற்பனைக்கு அமெரிக்கா மீண்டும் அனுமதி; காரணம் என்ன?
சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
அமெரிக்காவின் விலக்கு காலாவதியான போதிலும், இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தொடரும்
இத்தகைய இறக்குமதிகள் மீதான அமெரிக்காவின் ஒரு மாத காலத் தடை விலக்கு காலாவதியான பிறகும், இந்தியா ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு (எல்பிஜி) இறக்குமதியைத் தொடர வாய்ப்புள்ளது.
ரஷ்யா மற்றும் ஈரான் மீதான எண்ணெய் தடையில் சலுகை கிடையாது: அமெரிக்காவின் முடிவால் இந்தியாவுக்குப் புதிய நெருக்கடி
ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிகத் தடைச் சலுகையை இனி நீட்டிக்கப் போவதில்லை என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர்: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 32 மணி நேரப் போர் நிறுத்தம்! புதின் அதிரடி அறிவிப்பு
சுமார் நான்கு ஆண்டுகளைக் கடந்து நீடித்து வரும் ரஷ்யா-உக்ரைன் போரில், ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஒரு சிறிய நிம்மதிப் பெருமூச்சு ஏற்பட்டுள்ளது.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் சாதனை: அமெரிக்காவால் கூட முடியாததை இந்தியா சாதித்தது எப்படி? அணுசக்தித் துறையில் புதிய வரலாறு
தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட புரோட்டோடைப் ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர் (PFBR), கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி இரவு 8.25 மணிக்குத் தனது முதல் 'கிரிட்டிகாலிட்டி' நிலையை எட்டியுள்ளது.
அமெரிக்க-ஈரான் போருக்கு மத்தியில் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி 90% அதிகரித்துள்ளது
மார்ச் மாதத்தில் இந்தியா ரஷ்யாவிலிருந்து தனது கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாக அதிகரித்துள்ளது.
"கவலைப்படாதீர்கள் இந்திய நண்பர்களே": ஹார்முஸ் ஜலசந்தி பதற்றத்திற்கு மத்தியில் இந்திய கப்பல்கள் நிலை குறித்து ஈரான் அறிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் நிலவி வரும் கடும் போர் பதற்றங்களுக்கு இடையில், ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியாவின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று ஈரான் உறுதியளித்துள்ளது.
பெட்ரோல் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது ரஷ்யா: ஏப்ரல் 1 முதல் அமல்! இந்தியாவிற்குப் பாதிப்பு ஏற்படுமா?
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
LPG to PNG: மத்திய அரசின் அதிரடி மாற்றம் ஏன்? முக்கிய விளக்கங்கள்!
மத்திய கிழக்கில் (ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையே) நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடை காரணமாக, இந்தியா தனது எரிசக்தி கொள்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
இந்தியாவுக்கு பச்சைக்கொடி காட்டிய ஈரான்; ஹார்முஸ் ஜலசந்தியில் நுழைய நட்பு நாடுகளுக்கு அனுமதி
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் போன்ற "நட்பு நாடுகளின்" கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல அனுமதி அளிக்கப்படும் என ஈரானிய வெளியுறவுத் அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.
'போரை தொடர்வதற்கு எங்களிடம் பணம் இருக்கிறது': ஈரானை மிரட்டும் அமெரிக்கா
ஈரான் உடனான போர் நீண்ட காலம் நீடித்தாலும், அதை எதிர்கொள்ளத் தேவையான "ஏராளமான பணம்" அமெரிக்க அரசிடம் உள்ளதாக அந்நாட்டு நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
நிகழ்நேர எண்ணெய்-எரிவாயுத் தரவுகளை வழங்க நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட மத்திய அரசு
மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
எங்கிருந்து வேண்டுமானாலும் எரிசக்தி: போருக்கு நடுவே இந்தியாவின் அதிரடி 'பிளான் பி'
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலால் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்களை சமாளிக்க, ரஷ்யா உட்பட உலகின் எந்த சந்தையிலிருந்தும் கச்சா எண்ணெய் மற்றும் LPG திரவ எரிவாயுவை வாங்க தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"ரஷ்யா, சீனாவுடன் சேர்த்து பாகிஸ்தானும் அமெரிக்காவிற்கு எதிராக ஏவுகணைகளை தயார் செய்கிறது": அமெரிக்க உளவுத்துறை இயக்குநர்
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தலைவரான துளசி கப்பார்ட், உலக நாடுகளிடமிருந்து அமெரிக்காவிற்கு எதிராக வளர்ந்து வரும் அணுசக்தி அச்சுறுத்தல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் மொஜ்தபா கமெனி, ரஷ்யா அதிபர் வீட்டில் பதுங்கியுள்ளாரா?
ஈரானின் புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, ரஷ்யாவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக பல்வேறு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உலகிலேயே அதிக கோடீஸ்வரர்கள் இருக்கும் நாடு எது? இந்தியா எந்த இடம்?
உலக பொருளாதாரத்தில் பெரும் செல்வந்தர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
'முதலில் தடுத்தார்கள், இப்போது உலக நாடுகளிடம் கெஞ்சுகிறார்கள்!' அமெரிக்காவை விளாசிய ஈரான் அமைச்சர்
ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.
ரஷ்யாவிடமிருந்து 30 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா
அமெரிக்காவின் தளர்வுகளைத் தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து சுமார் 30 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'நாங்க யார்கிட்டயும் பர்மிஷன் கேட்கல!' ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா கொடுத்த கெத்தான பதில்
ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை (மார்ச் 7) தெரிவித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா போர்: ரஷ்யா ஏன் நேரடியாகத் தலையிடவில்லை? ஒரு விரிவான அலசல்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களை ரஷ்யா வன்மையாக கண்டித்துள்ளதோடு, இது ஒரு "அணுசக்தி பேரழிவுக்கு" வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
ஈரான் போரால் உக்ரைனுக்கு ஆபத்து? ஏவுகணை தட்டுப்பாட்டை சாதகமாக்கும் ரஷ்யா
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள நேரடிப் போர், உக்ரைனின் வான் பாதுகாப்பு அரணை நிலைகுலைய செய்துள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
எரிபொருள் பற்றாக்குறையை தவிர்க்க இந்தியாவின் 'பிளான் பி': LPG சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடா?
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் இந்தியாவின் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் தொழில் துறை வல்லுநர்கள் இணைந்து அவசரகாலத் திட்டங்களை வகுத்து வருகின்றனர்.
மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஈரான் -இஸ்ரேல் போரில் சர்வதேச நாடுகளின் ஆதரவு யாருக்கு?
ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போர்: சீனா, ரஷ்யா பதற்றத்தை குறைக்க அழைப்பு விடுத்தன; மத்தியாசம் செய்ய ஈரான் முன்வந்தது
இஸ்லாமாபாத் தனது அண்டை நாடுகளுக்கு எதிராக "வெளிப்படையான போரை" அறிவித்ததை அடுத்து, சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிடம் பகைமையை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
டிரம்ப் - மோடி டீல் சக்சஸ்; ஏப்ரல் முதல் இந்தியா -அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் அமல்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுடன் மிக முக்கியமான வர்த்தக ஒப்பந்தங்கள் வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளன.
எண்ணெய் வாங்குவதில் தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை இந்தியா என்று ரஷ்யா தெரிவித்துள்ளது
ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக அமெரிக்கா சமீபத்தில் கூறியதை ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது.
எங்கள் முடிவு.. எங்கள் உரிமை! அமெரிக்காவின் ரஷ்ய எண்ணெய் கருத்துக்கு ஜெய்சங்கர் கொடுத்த மாஸ் பதிலடி
முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்து மிகத் தெளிவான விளக்கத்தை அளித்தார்.
அமெரிக்கா-சீனா உறவில் முன்னேற்றம்: ஏப்ரல் மாதம் சீனாவில் ஜி உடனான சந்திப்பை உறுதிப்படுத்திய டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்வதை உறுதி செய்துள்ளார், அங்கு அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பார்.
பாகிஸ்தானுக்கு பயம் காட்டும் S-400! ரூ.10,000 கோடியில் ஏவுகணைகளை அள்ளும் இந்தியா
இந்தியாவின் எல்லை பாதுகாப்பு மற்றும் வான்வழி தற்காப்பு திறனை மேம்படுத்தும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து 288 S-400 ஏவுகணைகளை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் பச்சை கொடி காட்டியுள்ளது.
ரஷ்யாவில் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் முடக்கம்; பின்னணி என்ன?
ரஷ்யாவில் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப்-ஐ முழுமையாக முடக்கும் நடவடிக்கையில் அந்த நாட்டு அரசு இறங்கியுள்ளது.
"நாங்கள் சேவகர்கள் அல்ல.. சமமாக நடத்துங்கள்!": டிரம்ப்-க்கு ராகுல் காந்தி காட்டமான பதிலடி
நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அண்மையில் கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்தியா -அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை சைலெண்டாக மாற்றியமைத்தது வெள்ளை மாளிகை; என்னென்ன மாற்றங்கள்?
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட்ட ஒரே நாளில், வெள்ளை மாளிகை அந்த அறிக்கையில் சில முக்கிய மாற்றங்களை ரகசியமாக மேற்கொண்டுள்ளது.
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி 'தேசிய நலன்களால்' வழிநடத்தப்படுகிறது: வெளியுறவு செயலாளர்
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிகள் "தேசிய நலன்களால்" வழிநடத்தப்படும் என்று வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.
மாணவர் விடுதியில் நுழைந்த மர்ம நபர்; ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்; ஒருவர் கவலைக்கிடம்
ரஷ்யாவின் பாஷ்கோர்டோஸ்தான் குடியரசில் உள்ள உஃபா நகரில் அமைந்துள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில், சனிக்கிழமை (பிப்ரவரி 8) அன்று நடந்த கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில் நான்கு இந்திய மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா-ரஷ்யா இடையே மீண்டும் நேரடி ராணுவத் தொடர்பு; ரகசியப் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு
அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு வல்லரசுகளுக்கும் இடையே துண்டிக்கப்பட்டிருந்த உயர்மட்ட ராணுவத் தொடர்புகள் (High-level military dialogue) மீண்டும் தொடங்கப்பட உள்ளன.
இந்தியா எங்கு வேண்டுமானாலும் எண்ணெய் வாங்கும்! டிரம்ப் கருத்தால் பதற்றமடைந்ததா ரஷ்யா? மோடி-டிரம்ப் ஒப்பந்தத்தின் பின்னணி என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையே சமீபத்தில் (பிப்ரவரி 2, 2026) நடைபெற்ற தொலைபேசி பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இந்தியாவுக்கான இறக்குமதி வரிகள் 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் வாங்குவதை நிறுத்துவது குறித்து இந்தியாவிடமிருந்து எதுவும் தகவலில்லை: ரஷ்யா
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவது குறித்து இந்தியாவிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
'பொறுமைக்கான விளைவு': இந்தியா-அமெரிக்க ஒப்பந்தத்திற்கு பிறகு பிரதமர் NDA நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உரை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நாடாளுமன்ற உறுப்பினர்களை (MP) சந்தித்து உரையாற்றினார்.
அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு இந்தியா வரி விதிக்காது என டிரம்ப் அறிவித்தார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளார்.
வானில் நான்கு நிலவுகளா? ரஷ்யாவில் தெரிந்த அதிசயக் காட்சி; இதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் உண்மை என்ன?
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று (பிப்ரவரி 1, 2026) இரவு வானில் ஒரே நேரத்தில் நான்கு நிலவுகள் தோன்றுவது போன்ற ஒரு கண்கவர் காட்சி அரங்கேறியது.
பில் கேட்ஸிற்கு பால்வினை நோயா? ரஷ்யப் பெண்களுடன் தொடர்பு எனப் பரவும் பகீர் தகவல்கள்; எப்ஸ்டீன் கோப்புகள் உண்மையா?
அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் (ஜனவரி 30) வெளியிட்ட 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் குறித்த மிகவும் சர்ச்சைக்குரிய மின்னஞ்சல்கள் இடம் பெற்றுள்ளன.
டிரம்ப் விடுத்த வேண்டுகோள், அடிபணிந்த புடின்; உக்ரைனில் ஒரு வாரம் போர்நிறுத்தம்
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்கள் மீது ஒரு வார காலத்திற்கு தாக்குதல் நடத்த வேண்டாம் என்ற தனது வேண்டுகோளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்புக்கு இந்தியா கொடுத்த மாஸ் ரிவஞ்ச்! ஐரோப்பிய ஒன்றியத்துடன் மெகா ஒப்பந்தம்
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே சுமார் 2 தசாப்தங்களாக இழுபறியில் இருந்த வர்த்தக பேச்சுவார்த்தை இன்று சுபமாக முடிவடைந்துள்ளது.
டாவோஸ் மாநாடு 2026: காசா அமைதி ஒப்பந்த்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்த டொனால்ட் ட்ரம்ப்
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உயர்மட்ட விழாவில், காசாவில் போர்நிறுத்தம் மற்றும் மறுசீரமைப்பை கண்காணிப்பதற்கான "போர்டு ஆஃப் பீஸ்" (Board of Peace) என்ற புதிய சாசனத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
கிரீன்லாந்து வெறும் பனிப்பாறை அல்ல...புதையல் தீவு! ட்ரம்ப் குறிவைக்கும் 'கோல்டன் டோம்' மற்றும் கனிம சுரங்க உரிமைகள்
WEF 2026 மாநாட்டின் ஒரு பகுதியாக NATO பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவை சந்தித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
உலகப் பொருளாதார மன்றக் கூட்டம் 2026: அனைவரும் உற்று நோக்கிய டிரம்ப்பின் உரை விவரங்கள்
WEF 2026-ஆம் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று டாவோஸ் வந்தடைந்தார்.
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியதா இந்தியா? அமெரிக்காவின் 25% வரிக்கு பணிந்ததா புது டெல்லி?
உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வரும் நிலையில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டதாக அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படைக்கு 114 புதிய ரஃபேல் ரக விமானங்கள்; ரஷ்யாவின் Su-57 ஐயும் குறிவைக்கும் இந்தியா
இந்திய வான்வெளியின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.