LOADING...

ரஷ்யா: செய்தி

14 Aug 2025
உக்ரைன்

உக்ரைன் ஒப்பந்தத்தை புடின் தடுத்தால் ரஷ்யா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்: டிரம்ப் எச்சரிக்கை 

உக்ரைனில் அமைதி ஏற்படுவதை மாஸ்கோ தடுத்தால் "கடுமையான விளைவுகள்" ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

12 Aug 2025
அமெரிக்கா

இந்தியாவிற்கு விதித்த வரிகள் ரஷ்யாவிற்கு பெரும் அடியை விளைவித்தது என டிரம்ப் வாய்ச்சவடால்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்கா விதித்த வரிகள், ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு "பெரிய அடியை" ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு

சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) மாலை ரஷ்யாவை ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவான வலுவான நிலநடுக்கம் தாக்கியது. குரில் தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக ஆகஸ்ட் 15 ஆம் தேதி புடினை சந்திக்கிறார் டிரம்ப்

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆகஸ்ட் 15 ஆம் தேதி அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

அமெரிக்க வரிவிதிப்புக்கு மத்தியில் பிரதமர் மோடி ரஷ்ய ஜனாதிபதி புதினுடன் பேச்சுவார்த்தை; இந்தியாவிற்கு வருகை தருமாறு அழைப்பு

பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசி உரையாடலை நடத்தினார்.

இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை இல்லை என்று கண்டிஷன் போடும் டொனால்ட் டிரம்ப்

இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்தி, மற்றொரு குண்டை வீசியுள்ளார்.

இந்தியா மீதான வரிகளை டிரம்ப் இரட்டிப்பாக்கிய மறுநாளே, ரஷ்யா அதிபர் புடினை சந்தித்தார் அஜித் தோவல்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் வியாழக்கிழமை கிரெம்ளினில் பேச்சுவார்த்தை நடத்தியதாக ரஷ்யாவின் அரசு நடத்தும் RIA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புடின் விரைவில் இந்தியாவுக்கு வருவார் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று மாஸ்கோவில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் வியாழக்கிழமை தெரிவித்தார்.

07 Aug 2025
இந்தியா

இன்னும் முடியல...இந்தியா மீது 50% வரி விதித்த பிறகு டிரம்ப் எச்சரிக்கை

இந்திய இறக்குமதிகளுக்கு கூடுதலாக 25சதவீத வரி விதித்து, மொத்த வரியை 50 சதவீதமாக உயர்த்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் தொடர்ந்து வாங்குவதால் இந்தியா மீது மேலும் இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தார்.

ரஷ்யாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்வதே தெரியவில்லையாம்; சொல்கிறார் டொனால்ட் டிரம்ப்

ரஷ்யாவிலிருந்து யுரேனியம் மற்றும் உரங்களை அமெரிக்கா தொடர்ந்து இறக்குமதி செய்து வருவதாக கூறியதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆச்சரியம் தெரிவித்தார்.

டொனால்ட் டிரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாஸ்கோவிற்கு சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

ரஷ்யாவுடனான இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு பயணமாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மாஸ்கோவிற்கு சென்றுள்ளார்.

05 Aug 2025
இந்தியா

இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்த ரஷ்யா; டிரம்பின் வரி அச்சுறுத்தல் சட்டவிரோதமானது என்று கூறுகிறது

ரஷ்ய எரிசக்தியை வாங்குவதற்காக இந்தியப் பொருட்களுக்கு அதிகப்படியான வரிகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, மாஸ்கோவுடனான வர்த்தக உறவுகளைத் துண்டிக்க இந்தியா போன்ற நாடுகளுக்கு "சட்டவிரோதமாக" அழுத்தம் கொடுத்ததற்காக டொனால்ட் டிரம்பை, ரஷ்யா வியாழக்கிழமை கடுமையாக சாடியது.

05 Aug 2025
இந்தியா

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால் 'வரி' விதித்த அமெரிக்காவை திருப்பி அடித்த இந்தியா!

உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது வரிகளை உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்தியா திங்களன்று வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைத் தாக்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

04 Aug 2025
உக்ரைன்

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுக நிதியுதவி: அமெரிக்கா குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுகமாக நிதியுதவி செய்து வருவதாக அமெரிக்கா கடும் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் தாக்கம்; 600 ஆண்டுகளுக்குப் பிறகு வெடிக்கத் தொடங்கி உள்ள ரஷ்ய எரிமலை

ரஷ்யாவின் தூர கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பம் ஆறு நூற்றாண்டுகளில் முதல் முறையாக க்ராஷென்னினிகோவ் எரிமலை வெடித்ததால் ஒரு அரிய புவியியல் நிகழ்வை சந்தித்துள்ளது.

02 Aug 2025
அமெரிக்கா

அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயார்: ரஷ்யாவிற்கு டிரம்ப் பகீர் எச்சரிக்கை

அமெரிக்கா ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்குத் தயாராக உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

02 Aug 2025
இந்தியா

அமெரிக்க எதிர்ப்புக்கு மத்தியிலும் ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் இந்திய நிறுவனங்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அபராதங்கள் மற்றும் 25 சதவீத இறக்குமதி வரிகளை விதித்த போதிலும், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து பெறுகின்றன.

இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதாக வெளியான அறிக்கைக்கைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தியதாக வெளியாகியுள்ள தகவல் உறுதிப்படுத்தப்பட்டால், இந்த நடவடிக்கை நல்ல நடவடிக்கை என்று விவரித்தார்.

இந்திய- ரஷ்ய உறவுகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் விமர்சனம்

இந்திய இறக்குமதிகளுக்கு 25% வரி விதித்ததை அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவுடனான இந்தியாவின் நெருங்கிய வர்த்தக உறவுகள் குறித்த தனது விமர்சனத்தை தீவிரப்படுத்தினார்.

ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு கிளைச்செவ்ஸ்காய் எரிமலை வெடித்தது

யூரேசிய பிராந்தியத்தில் மிக உயரமான மற்றும் மிகவும் சுறுசுறுப்பான ரஷ்யாவின் கிளைச்செவ்ஸ்காய் எரிமலை, புதன்கிழமை (ஜூலை 30) கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு வெடித்தது.

புதிய பாபா வாங்கா? ரஷ்ய நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணித்தாரா மங்கா கலைஞர் ரியோ டாட்சுகி?

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் 8.8 ரிக்டர் அளவிலான ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஜப்பானிய மங்கா கலைஞர் ரியோ டாட்சுகியின் தீர்க்கதரிசனத்தில் உலகளாவிய ஆர்வத்தை மீண்டும் தூண்டியுள்ளது.

30 Jul 2025
சுனாமி

அமெரிக்காவின் ஹவாய் தீவை தாக்கியது சுனாமி அலை; 10 அடி வரை அலைகள் உருவாகலாம் என எச்சரிக்கை

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் புதன்கிழமை (ஜூலை 30) அதிகாலை 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து ஹவாய் மற்றும் பல பசிபிக் பகுதிகள் மிகுந்த எச்சரிக்கையில் உள்ளன.

30 Jul 2025
சுனாமி

ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி தாக்குதல்; பசிபிக் பிராந்தியம் முழுவதும் அலெர்ட்

புதன்கிழமை (ஜூலை 30) ரஷ்யாவின் தூர கிழக்கு பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

24 Jul 2025
விமானம்

விபத்துக்குள்ளான ரஷ்ய விமானத்தில் இருந்த 49 பேரும் பலியானதாக அறிவிப்பு

49 நபர்களை ஏற்றிச் சென்ற ரஷ்ய பயணிகள் விமானம் வியாழக்கிழமை (ஜூலை 24) சீன எல்லைக்கு அருகில் உள்ள அமுர் பிராந்தியத்தில் உள்ள டின்டா நகருக்கு அருகே பரிதாபமாக விபத்துக்குள்ளானது.

விரைவில் வாட்ஸ்அப்பிற்கு தடை; மேக்ஸ் மெசேஞ்சர் செயலியை அறிமுகப்படுத்துகிறது ரஷ்யா

ரஷ்யாவுக்கு சக்திவாய்ந்த கண்காணிப்பு கருவியாக செயல்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்ற மேக்ஸ் என்ற புதிய டிஜிட்டல் செயலியை வெளியிட ரஷ்யா தயாராகி வருகிறது.

24 Jul 2025
விமானம்

40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரஷ்ய விமானம் நடுவானில் மாயம்; தேடுதல் நடவடிக்கை தீவிரம்

ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியத்தில் சுமார் 50 நபர்களை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக விரிவான தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது.

16 Jul 2025
நேட்டோ

ரஷ்யாவுடன் வணிகம் செய்தால் பொருளாதார தண்டனைகள் நிச்சயம்: NATO தலைவர் 

பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தண்டனைகளைச் சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

15 Jul 2025
அமெரிக்கா

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் இல்லையேல் 100% வரிகளை எதிர்கொள்ளுங்கள்: ரஷ்யாவிற்கு கெடு விதித்த அமெரிக்கா

அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு விளாடிமிர் புடின் ஒப்புக் கொள்ளாவிட்டால், ரஷ்யா மீது "கடுமையான வரிகள்" விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று அச்சுறுத்தினார்.

'புடின் நன்றாகப் பேசுகிறார் ஆனால்...': உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை வழங்கபோவதாக டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

07 Jul 2025
உக்ரைன்

உக்ரைன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது ரஷ்யா; 10 பேர் பலியான பரிதாபம்

ரஷ்யா உக்ரைன் முழுவதும் பொதுமக்கள் பகுதிகளை குறிவைத்து அதன் மிகப்பெரிய இரவு நேர ட்ரோன் தாக்குதல்களில் ஒன்றை நடத்தியதால், நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் போர் கூர்மையாக தீவிரமடைந்துள்ளது.

04 Jul 2025
உக்ரைன்

550 ட்ரோன்கள், ஏவுகணைகள் என உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழி தாக்குதல் ரஷ்யா

ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்ததிலிருந்து கியேவ் மிகப்பெரிய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

04 Jul 2025
தாலிபான்

தாலிபான் அரசாங்கத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்த முதல் நாடு- ரஷ்யா

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா மாறியுள்ளது.

21 Jun 2025
ஹிந்து

பழமையான கோகர்ணா கோயிலில் இந்து வழக்கப்படி ரஷ்ய வீரரின் இறுதிச் சடங்குகள்

ஒரு தனித்துவமான மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக, கர்நாடகாவின் கோகர்ணாவில் உள்ள பண்டைய ஸ்ரீ மகாபலேஷ்வரர் கோயிலில், ரஷ்ய ராணுவ வீரர் செர்ஜி கிராப்லெவின் இறுதிச் சடங்குகள் இந்து வழக்கப்படி செய்யப்பட்டன.

09 Jun 2025
உக்ரைன்

பரஸ்பரம் 25 வயதிற்கு உட்பட்ட போர்க்கைதிகளை விடுத்துக் கொண்ட ரஷ்யா-உக்ரைன்

திங்களன்று (ஜூன் 9) ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, ரஷ்யாவும் உக்ரைனும் இளம் மற்றும் கடுமையாக காயமடைந்த வீரர்களை மையமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க போர்க் கைதிகள் பரிமாற்றத்தைத் தொடங்கியுள்ளன.

09 Jun 2025
உக்ரைன்

உக்ரைன் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி; ஒரே நேரத்தில் 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகளை ஏவியது ரஷ்யா

ரஷ்யா 479 ட்ரோன்கள் மற்றும் 20 ஏவுகணைகளை ஒரே இரவில் உக்ரைனில் ஏவியதாக திங்களன்று (ஜூன் 9) உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.

07 Jun 2025
விண்வெளி

சுற்றுப்பாதை விண்வெளி நிலையத்தில் இருந்து டிரோன்களை ஏவும் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றது ரஷ்யா

விண்வெளி சுற்றுப்பாதை நிலையத்திலிருந்து தானியங்கி ட்ரோன்களை ஏவுவதற்கான ஒரு புரட்சிகர தொழில்நுட்பத்திற்கு ரஷ்யா அதிகாரப்பூர்வமாக காப்புரிமை பெற்றுள்ளது.

02 Jun 2025
இந்தியா

மீதமுள்ள எஸ்-400 ஏவுகணை அமைப்புகள் 2026க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்; ரஷ்யா அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்குள் ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ட்ரையம்ஃப் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் மீதமுள்ள இரண்டு அமைப்புகளையும் இந்தியா பெற உள்ளது.

02 Jun 2025
உக்ரைன்

'ஒன்றரை வருட பிளானிங்': 40 ரஷ்ய ஜெட் விமானங்களை துவம்சம் ஆகிய உக்ரைனின் ட்ரோன்கள் 

ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய இராணுவ விமானத் தளங்கள் மீது உக்ரைன் ஒரு பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது, பல போர் விமானங்களை அழித்தது. "Spider's web" என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில் 117 ட்ரோன்கள் ஈடுபட்டன, மேலும் ரஷ்யாவிற்குள் ஆழமாக ஊடுருவி ஏவுகணை தாங்கி கப்பல்களை குறிவைத்தன.

01 Jun 2025
உக்ரைன்

ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல்

உக்ரைன் இதுவரை அதன் மிக முக்கியமான வான்வழித் தாக்குதல்களில் ஒன்றைத் தொடங்கியுள்ளது.

26 May 2025
அமெரிக்கா

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இடையே மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திய புடின்: அதிர்ச்சியான அமெரிக்கா

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இடையே ரஷ்யா, உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து, அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

25 May 2025
கனிமொழி

நேரு முதல் மோடி வரை; பாகிஸ்தானுடனான இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷ்யாவில் முழங்கிய கனிமொழி எம்பி

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு இந்தியா சார்பில் சென்றுள்ள அனைத்துக் கட்சிக்குழு குழுவிற்கு தலைமை தாங்கும் திமுக எம்பி கனிமொழி, பயங்கரவாதத்தை வளர்ப்பதில் பாகிஸ்தானின் பங்கை கடுமையாகக் கண்டித்து, தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியில் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.

23 May 2025
கனிமொழி

உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் மாஸ்கோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், திமுக எம்பி கனிமொழி தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழுவை மாஸ்கோவிற்கு அழைத்துச் சென்ற விமானம் வியாழக்கிழமை (மே 22) தரையிறங்க முடியாமல் பல மணி நேரம் தாமதமானது.

21 May 2025
அமெரிக்கா

175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன?

சீனா மற்றும் ரஷ்யாவால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட 'கோல்டன் டோம்' எனப்படும் 175 பில்லியன் டாலர் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கான திட்டங்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

20 May 2025
உக்ரைன்

உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான தனது திங்கட்கிழமை தொலைபேசி அழைப்பு "மிகவும் சிறப்பாக நடந்தது" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

18 May 2025
உக்ரைன்

2022ஆம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்திய ரஷ்யா

2022 ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவால் நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை உக்ரைன் அறிவித்துள்ளது.

16 May 2025
உக்ரைன்

3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பேச்சுவார்த்தைக்காக நேருக்குநேர் சந்தித்த ரஷ்யா-உக்ரைன் பிரதிநிதிகள்

துருக்கியின் இஸ்தான்புல்லில் உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.

12 May 2025
இந்தியா

எஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக தயாரிக்க ரஷ்யா முன்மொழிவு என தகவல்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, அடுத்த தலைமுறை எஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக உற்பத்தி செய்வதற்கான புரபோசலை ரஷ்யா முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 S-400 Sudharshan Chakra: பாகிஸ்தானின் நள்ளிரவு ட்ரோன்-ஏவுகணை தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு எவ்வாறு முறியடித்தது?

ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான், இந்தியா மீது வான்வழி தாக்குதல் நடத்த முற்பட்டது.

05 May 2025
பஹல்காம்

பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்: இந்தியாவிற்கு ஆதரவாக களமிறங்கிய ரஷ்யா

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "கொடூரமான" பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாக வெளியுறவு அமைச்சகம் (MEA) திங்களன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவுடன் மோதலைத் தவிர்க்க சமாதானத்திற்கு ரஷ்யா மூலம் மன்றாடும் பாகிஸ்தான்

26 உயிர்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அதிகரித்து வரும் பதட்டங்களைத் தணிக்க ரஷ்யாவின் மூலம் பாகிஸ்தான் இந்தியாவிடம் சமாதானக் கொடியை நீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.